பண்டிகைக்காலத்தை முன்னிட்டு நடமாடும் சதொச விற்பனை நிலையம் - Today News

Today News

Today News

Breaking News

W

2017-12-23

பண்டிகைக்காலத்தை முன்னிட்டு நடமாடும் சதொச விற்பனை நிலையம்

பண்டிகைக்காலத்தை முன்னிட்டு நடமாடும் சதொச விற்பனை நிலையம்


பண்டிகைக் காலத்தினை முன்னிட்டு சதொச நிறுவனம் நடமாடும் விற்பனை நிலையங்களை ஆரம்பித்துள்ளது.

வவுனியாவில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக நிறுவனத்தின் பிரதமநிறைவேற்று அதிகாரி கலாநிதி எஸ்.எச்.எம்.பராஸ் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர்; தெரிவித்தார். சலுகை விலையில் அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்யும் வாய்ப்பு இதன் மூலம் மக்களுக்குக் கிடைக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Pages