அதிவேக நெடுஞ்சாலையில் வேக அளவீட்டு இயந்திரக்கட்டமைப்பு இன்றுமுதல் - Today News

Today News

Today News

Breaking News

W

2018-02-14

அதிவேக நெடுஞ்சாலையில் வேக அளவீட்டு இயந்திரக்கட்டமைப்பு இன்றுமுதல்


அதிவேக நெடுஞ்சாலையில் வாகன வேகத்தை கட்டுப்படுத்துவதற்கான வேக அளவீட்டு இயந்திரக்கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. 

இன்று முதல் இது செயற்படுத்தப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதிவேக நெடுஞ்சாலையில் வருடாந்தம் இடம்பெறும் விபத்துக்களில் 27சதவீதமானவை அதிக வேகத்தினால் இடம்பெறும் விபத்துக்களாகும். 

இதை கட்டுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள இந்த கட்டமைப்பு அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸ் பிரிவினால் முன்னெடுக்கப்படுகின்றது.

வாகனத்தின் வேகத்தை கண்காணிப்பதுடன் வேக வரையறையை மீறும் வாகனங்களின் புகைப்படங்களை உடனடியாக ரெப் கணனியின் ஊடாக பிரதிபண்ணப்படும் . 

வாகன இலக்கம் , கண்காணிக்கப்பட்ட நேரம், அதிவேகம் தொடர்பான தகவல்களும் அச்சிடப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Pages