அமைதியற்ற சூழல் காரணமாக, மூடப்பட்ட பாடசாலைகள் அனைத்தும், எதிர்வரும் திங்கட்கிழமை (12) முதல் திறக்கப்படவுள்ளதாக, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, தெரிவித்தார்.
பாதுகாப்புப் பிரிவினருடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளை அடுத்து, குறித்த முடிவை எடுத்துள்ளதாக முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக