திங்கட்கிழமை முதல் கண்டி பாடசாலைகள் வழமைக்கு - Today News

Today News

Today News

Breaking News

W

2018-03-10

திங்கட்கிழமை முதல் கண்டி பாடசாலைகள் வழமைக்கு


அமைதியற்ற சூழல் காரணமாக, மூடப்பட்ட பாடசாலைகள் அனைத்தும், எதிர்வரும் திங்கட்கிழமை (12) முதல் திறக்கப்படவுள்ளதாக, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, தெரிவித்தார்.

பாதுகாப்புப் பிரிவினருடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளை அடுத்து, குறித்த முடிவை எடுத்துள்ளதாக முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Pages