78 லட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு பண தொகையுடன் சீன நாட்டவர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர் தாய்லாந்திற்கு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ள போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக