வான் கதவுகள் திறப்பு - மக்களுக்கு எச்சரிக்கை! - Today News

Today News

Today News

Breaking News

W

2018-10-09

வான் கதவுகள் திறப்பு - மக்களுக்கு எச்சரிக்கை!


Share
நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக தெதுறு ஓயா, லக்ஷபான, ராஜாங்கனை மற்றும் பொல்கொல்ல ஆகிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளது.

இதனால் நீர் நிலைகளை அண்டிய பகுதிகளில் வசிகுக்கும் மக்களை அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Pages