ஷினேடின் ஷிடேன் பதவிக்காலம் 2020 வரை நீடிப்பு
ரியல் மட்ரிட் அணியின் தலைமை பயிற்சியாளரான ஷினேடின் ஷிடேன் பதவிக்காலம் 2020 வரை நீடிக்கப்பட்டுள்ளது
ஸ்பெயின் சர்வதேச கால்பந்து அணியின் முன்னாள் தலைவர் ஷிடேனின் ஷிடேன்.
கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் லா லிகா புகழ் ரியல் மட்ரிட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
பாசிலோனா அணிக்கெதிரான போட்டியில் தனது சொந்த மைதானத்தில் 0-4 என ரியல் மட்ரிட் தோல்வியடைந்ததால் ரபெல் பெனிடெஸ் நீக்கப்பட்டு ஷிடேன் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
ஷிடேன் தலைமையில் ரியல் மட்ரிட் சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை வென்றது.
ஷிடேன் தலைமை பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்ட பின் ரியல் மட்ரிட் 10-ல் 6 கோப்பையை வென்றுள்ளது.
2017-ல் ரியல் மட்ரிட் லா லிகா, சம்பியன்ஸ் லீக் ஆகியவற்றை கைப்பற்றி அசத்தியது.
ஆனால் தற்போது 2017-18 பருவகாலத்தில் ரியல் மட்ரிட் அணியின் ஆட்டம் சிறப்பானதாக அமையவில்லை.
இந்த லா லிகா பருவத்தில் பார்சிலோனாவிற்கு எதிராக தனது சொந்த மைதானத்தில் 0-3 எனத் தோல்வியடைந்ததுடன், 16 புள்ளிகள் பின்தங்கிய நிலையில் உள்ளது.
இதனால் ஷினேடின் ஷிடேன் ஒப்பந்தக்காலம் நீடிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில் இன்று ஷிடேனின் ஷிடேன் ஒப்பந்தத்தை ரியல் மட்ரிட் அணி 2020 வரை நீடித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக