தேர்தல் ஆணைக்குழுத் தலைவரின் விசேட வேண்டுகோள் ! - Today News

Today News

Today News

Breaking News

W

2018-02-10

தேர்தல் ஆணைக்குழுத் தலைவரின் விசேட வேண்டுகோள் !




இன்று நடைபெறுகின்ற கிராம நிருவாக அதிகாரத்திற்கான வாக்களிப்பில் வாக்காளர்கள் அனைவரும் முடிந்தளவு நேரகாலத்துடன் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள்  ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய  கோரிக்கைவிடுத்துள்ளார்.

வாக்களிப்பு  இன்று சனிக்கிழமை காலை 7 மணிக்கு  ஆரம்பமாகியுள்ள நிலையில், வாக்களார்கள் அனைவரும் மாலை 4 மணி வரை வாக்களிக்க முடியும்.

இறுதி நேரம்வரையில் காத்திருக்காமல் நேரகாலத்துடன் வாக்களித்து  தேர்தல் நடவடிக்கைகளுக்கு உதவுமாறு ஆணைக்குழுவின் தலைவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Pages