மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. - Today News

Today News

Today News

Breaking News

W

2018-03-06

மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.


கண்டி தெல்தெனிய, பல்லேகல பகுதிகளில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்

கண்டி தெல்தெனிய மற்றும் பல்லேகல ஆகிய பொலிஸ் அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

உடன் அமுலுக்கு வரும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம், இன்று நாள் முழுவதும் அமுலில் இருக்கும் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Pages