கொழும்பு – கோட்டை பிரதான வீதியிலுள்ள 2 கடைகளில் தீ ஏற்பட்டுள்ளது.
இதனால் அருகிலுள்ள கடைகளுக்கும் தீ பரவியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, தீயினைக் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கையில் 5 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
தீ பரவியமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக