கணினியை கொழும்பில் தொலைத்து, வீதியில் பதாகையுடன் நின்ற சீனப் பிரஜை: ஒப்படைத்த சாரதிக்கு காத்திருந்த அதிர்ச்சி - Today News

Today News

Today News

Breaking News

W

2018-08-13

கணினியை கொழும்பில் தொலைத்து, வீதியில் பதாகையுடன் நின்ற சீனப் பிரஜை: ஒப்படைத்த சாரதிக்கு காத்திருந்த அதிர்ச்சி



மனிதாபிமானத்தை வென்ற சம்பவமொன்று அண்மையில் கொழும்பில் இடம்பெற்றது.

இலங்கையில் வைத்து, சீனப்­பி­ரஜை ஒரு­­ரினால் தவ­­வி­டப்­பட்ட மடிக்­­ணி­னி, இலங்­கை­யி­லுள்ள பேஸ்புக் நண்­பர்­களின் உத­வி­யுடன் அவ­ரிடம் மீளவும் ஒப்­­டைக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த சீனப்­பி­ரஜை அண்­மையில் கொழும்பில் முச்­சக்­­­வண்­டியில் பய­ணித்த போது, அதில் தனது மடிக்­­ணி­னியை தவ­­விட்­டுள்ளார்.
தனது தொழி­லுடன் தொடர்­பு­டைய முக்­கி­­மான ஆவ­ணங்கள் அடங்­கிய மடிக்­­ணினி தவ­­வி­டப்­பட்­­மை­யினால் மிகவும் அசௌ­­ரி­யத்­துக்­குள்­ளான குறித்த சீனப்­பி­ரஜை, சில இளை­ஞர்­களின் உத­வி­யுடன் "எனது கணினி தொலைந்­து­விட்­டது.


அதனை மீட்­டுத்­­ரு­­வர்­­ளுக்கு சன்­மானம் வழங்­கப்­படும்" என்று சிங்­கள மொழியில் எழு­தப்­பட்ட பதா­கை­யொன்றைத் தாங்­கி­­வாறு கொழும்பு, கங்­கா­ராம பிர­தே­சத்தில் நின்­றுள்ளார்.
இதனை பார்த்த சில இளை­ஞர்கள் அக்­காட்­சியைப் படம்­பி­டித்து பேஸ்­புக்கில் பதி­விட்­­துடன், மேற்­படி சீனப்­பி­­ஜையின் தொலை­பேசி இலக்­கத்­தையும் குறிப்­பிட்­டி­ருந்­தனர்.
இந்தப் பதிவு பலரால் பரி­மா­றப்­பட்டு, இறு­தி­யாக மடிக்­­ணினி தவ­­வி­டப்­பட்ட முச்­சக்­­­வண்­டியின் சார­தியின் கைக­ளுக்கு கிட்­டி­யுள்­ளது. இத­னை­­டுத்து, அச்­சா­ரதி சீனப்­பி­­ஜையை தொலை­பே­சியில் தொடர்­பு­கொண்டு அவ­ரது வீட்­டுக்குச் சென்று மடிக்­­ணி­னியை கைய­ளித்­துள்ளார்.


தனது கணினி கிடைத்த சந்­தோ­சத்தில் அவ்­வெ­ளி­நாட்­டவர், சார­திக்கு 30 ஆயிரம் ரூபாவை சன்­மா­­மாக வழங்­கி­யுள்ளார்.
அத்­துடன், தனது மடிக்­­ணினி திருப்­பிக்­கி­டைப்­­தற்கு உதவி செய்த இலங்கை நண்பர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தும், முச்சக்கரவண்டி சாரதியுடன் எடுத்துக்கொண்ட படத்தையும் குறித்த சீனர் தனது பேஸ்புக்கில் பதிவேற்றியுள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Pages