நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்று எதிர்வரும் 17ஆம் திகதியுடன் மூன்று ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.
இதனை முன்னிட்டு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்படவுள்ளன.
குருநாகல் பிரதேசத்தில் ஆயிரத்து 550 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட நீர் விநியோகத் திட்டம் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக