இலங்கைக்கு வருகைதந்துள்ள சுவிற்சர்லாந்து நாட்டின் சமஷ்டி சபை உறுப்பினர், சட்டம் மற்றும் பொலிஸ் அலுவல்கள் தொடர்பான திணைக்களத்தின் அதிகாரி சிமோனெடா சொமாருகா (Mrs. Simonetta Sommaruga) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நண்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக