Share
தரம் ஐந்து புலைமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் 3 இலட்சத்து 55 ஆயிரத்து 326 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.
இந் நிலையில் இன்று வெளியாவுள்ள புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளை www.doenest.lk என்ற இணையத்தளத்தின் வாயிலாக பெற்றுக் கொள்ள முடியும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக