ஒரு­ வ­ரு­ட­கா­ல­மாக பாட­சா­லைக்கு செல்­லாது சுற்­றித்­தி­ரிந்த மாணவி : பதுளையில் சம்பவம் - Today News

Today News

Today News

Breaking News

W

2018-02-23

ஒரு­ வ­ரு­ட­கா­ல­மாக பாட­சா­லைக்கு செல்­லாது சுற்­றித்­தி­ரிந்த மாணவி : பதுளையில் சம்பவம்



Share
பெற்­றோரின் எச்­­ரிக்­கை­யையும் மீறி, ஊர் சுற்றித் திரிந்த பதி­னான்கு வயது நிரம்­பிய மாண­வி­யொ­ரு­வரை, சிறுவர் பாது­காப்பு அதி­கார சபை­யினர் பெண் பொலி­ஸாரின் துணை­யுடன் கைது செய்து, பதுளை நீதிவான்  நீதி­மன்­றத்தில் நேற்று ஆஜர் செய்­தி­ருந்­தனர்

நீதி­பதி நயந்த சம­­துங்க அம்­மா­­வியை, எதிர்­வரும் 14 ஆம் திகதி  வரை பண்­டா­­­ளை­யி­லுள்ள சிறு­மிகள் காப்­­­மொன்றில் தடுத்து வைக்­கும்­­டியும், அன்­றைய தினம் இம்­மா­ணவி குறித்த பூர்­வாங்க அறிக்­கையை நீதி­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கும்­­டியும் சிறுவர் பாது­காப்பு அதி­கார சபை­யினர் மற்றும் பொலி­ஸா­ருக்கு  உத்­­­விட்டார்

இம்­மா­ணவி பாட­சா­லைக்கு செல்­­தாகக்  கூறி, கடந்த ஒரு வரு­­மாக பாட­சா­லைக்கு செல்­லாமல் ஊர் சுற்றித் திரிந்­துள்ளார்
மாணவி பாட­சா­லைக்கு வராமை குறித்து அதிபர், ஆசி­ரி­யர்கள் மாண­வியின் பெற்­றோ­ரி­டமும் வின­வி­யுள்­ளனர்.
இத­னை­­டுத்து  பெற்றோர் மாண­வியைக் கண்­டித்தும் எச்­­ரித்தும் எப்­­யனும் கிடைக்­­வில்லை

இந்­நி­லையில் இது தொடர்பில்  சிறுவர் பாது­காப்பு அதி­கார சபைக்கு அறி­விக்­கப்­பட்­டது
இதன்பின்னரே, இம்மாணவி கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட் டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Pages