தொடரும் சீரற்ற காலநிலை : உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!!! - Today News

Today News

Today News

Breaking News

W

2018-05-24

தொடரும் சீரற்ற காலநிலை : உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!!!


நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது.

18 மாவட்டங்களிலும் 127,733 பேர் பாதிப்படைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Pages