மண்­மேடு சரிந்ததில் ஒரே குடும்­பத்தை சேர்ந்த நால்வர் காயம் - Today News

Today News

Today News

Breaking News

W

2018-10-08

மண்­மேடு சரிந்ததில் ஒரே குடும்­பத்தை சேர்ந்த நால்வர் காயம்


Share
சீரற்ற காலநிலைக் காரணமாக நாட்டில் பல பாகங்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு சிவப்பு எச்சரிக்கையானது தொடர்ந்தும் அமுலில் உள்ளது. 
அதன்படி பாரி­­ளவில் பாதிக்­கப்­பட்­டி­ருக்கும் களுத்­துறை மாவட்­டத்தின் வலல்­லா­விட்ட, புளத்­சிங்­கள, மத்­து­கம, பது­­லிய மற்றும் இங்­கி­ரிய பிர­தேச செய­லக பிரி­வு­­ளுக்கும் காலி மாவட்­டத்தில் தவ­லம மற்றும் தவக்­­­முள்ள பிர­தே­சங்­­ளுக்கும் விடுக்­கப்­பட்­டுள்ள மண்­­ரிவு சிவப்பு எச்­­ரிக்கை தொடர்ந்தும் அமுல்­­டுத்­துப்­பட்­டுள்­ளது.
இதேவேளை பதுளை கொழும்பு பிர­தான வீதியின் பல இடங்­களில் மண் மேடுகள் சரிந்­ததில் பாரிய வாகன நெறிசல் ஏற்­பட்­டுள்­ளது. அத்­துடன் தொடர்ந்து மழை பெய்­யு­மானால் மண்­­ரிவு ஏற்­படும் அபாயம் இருப்­­தாக தேசிய கட்­­­வியல் ஆய்­வு­நி­லையம் தெரி­வித்­துள்­ளது.
இந் நிலையில் களுத்­துறை, நேபட பகு­தியில் உள்ள இரண்டு வீடு­களின் மீது மண்­மேடு சரிந்து விழுந்­ததில் ஒரே குடும்­பத்தை சேர்ந்த நால்வர் வைத்­தி­­சா­லையில் அனு­­திக்­கப்­பட்­டுள்­ளனர்
நேற்று அதி­காலை 4 மணி­­ளவில் இந்த விபத்து இடம்­பெற்­றுள்­ளது. இதன்­போது 6 வய­து­டைய பெண் பிள்ளை  உட்­பட 3 பெண்­களும் ஆண் ஒரு­­ருமே இவ்­வாறு வைத்­தி­­சா­லையில் அனு­­திக்­கப்­பட்­டுள்­­தாக களுத்­துறை பொலிஸார் தெரி­வித்­தனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Pages